ADDED : டிச 01, 2014 03:12 PM

* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. அதுவே கடவுளுக்கு பிடித்தமானது.
* கடவுளிடம் உன்னை அர்ப்பணித்து விடு. மனச்சமநிலை இழக்காமல் வாழக் கற்றுக் கொள்.
* செய்யப் போவதைச் சொல்லுங்கள். சொன்னபடியே வாழ்வில் நடக்கவும் செய்யுங்கள்.
* உடல் பலம் மட்டுமே பலம் அல்ல. மனம் வலிமையோடு இருப்பது தான் நல்லது.
* ஆசையை அடக்கவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மனப் பக்குவம் அவசியம்.
* கவனத்தை உள்நோக்கி திருப்பு. நீ யார் எனப் புரியும்.
- சாய்பாபா
* கடவுளிடம் உன்னை அர்ப்பணித்து விடு. மனச்சமநிலை இழக்காமல் வாழக் கற்றுக் கொள்.
* செய்யப் போவதைச் சொல்லுங்கள். சொன்னபடியே வாழ்வில் நடக்கவும் செய்யுங்கள்.
* உடல் பலம் மட்டுமே பலம் அல்ல. மனம் வலிமையோடு இருப்பது தான் நல்லது.
* ஆசையை அடக்கவும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் மனப் பக்குவம் அவசியம்.
* கவனத்தை உள்நோக்கி திருப்பு. நீ யார் எனப் புரியும்.
- சாய்பாபா